அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்
    வேலைவகை:
    தமிழக
    அரசு
    வேலைவாய்ப்பு
     
    மொத்தகாலியிடங்கள்:
    01
     
    இடம்:  
வடபழநி சென்னை
     
    பதவியின்பெயர்:
    >
     ஓதுவார்
      (தேவாரம்)
     
    சம்பளம்:
    >
     ஓதுவார்
      (தேவாரம்)=>ரூ
      18,500-58,600/-
     
    கல்வித்தகுதி
     
    1.தமிழ்
    மொழியை
    எழுதப்
    படிக்க
    தெரிந்திருக்க
    வேண்டும்
     
    2.மாநில
    அரசு
    அங்கீகாரம்
    பெற்ற
    நிறுவனத்தால்
    நடத்தப்படும்
    தேவாரப்
    பாடசாலை
    அல்லது
    மாநில
    அரசால்
    நடத்தப்படும்
    பயிலகம்
    ஒன்றில்
    ஓதுவார்
      (தேவாரம்) படத்தில்
      3 ஆண்டுகள்
    பயின்று
    தேர்ச்சி
    பெற்றதற்கான
    சான்றிதழ்
    பெற்றிருக்க
    வேண்டும்
     
    3.தேவாரத்தை
    பண்ணுடன்
    பாடுவதில்
    வல்லமை
    பெற்று
    இருக்க
    வேண்டும்
     
    விண்ணப்பிக்கும்முறை:
    நேரில்
    விண்ணப்பிக்க
    வேண்டும்.
     
    தேர்வுமுறை:
    நேர்முகத்
    தேர்வு
     
    விண்ணப்பிக்க
      கடைசி
      நாள்
     
    28.09.2022 மாலை
        5.45
      மணிக்குள்



إرسال تعليق