|
நிறுவனத்தின்
பெயர்: |
அருள்மிகு
நரசிம்மசுவாமி திருக்கோவில் |
|
வேலை
வகை: |
தமிழ்நாடு
அரசு
|
|
மொத்தகா
லியிடங்கள்: |
05 |
|
இடம்: |
நாமக்கல் |
|
பதவியின்பெயர்: |
1)
உதவி சுயம்பகம்
( உள்துறை
)
2)இளநிலை உதவியாளர்
3)
தட்டச்சர்
4) டிக்கெட் பஞ்சர் (வெளித்துறை) |
|
வயதுவரம்பு |
35 வயதுவரை |
|
சம்பளம்: |
10,000 -58,600 வரை |
|
கல்வித்தகுதி: |
1)
உதவி சுயம்பகம்
( உள்துறை
) – பதவிக்கு தமிழில்
2)
எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் இத்திருக்கோவிலில் உள்ள நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களின்படி
நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்
3)
இளநிலை உதவியாளர்
-
பதவிக்கு
SSLC தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான
கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்
4)
தட்டச்சர்
–
பதவிக்கு
SSLC தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான
கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் கீழ்நிலர்
ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
5)
டிக்கெட் பஞ்சர் (வெளித்துறை) – பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
|
|
விண்ணப்பிக்கும்
முறை: |
விரைவு
தபால் மூலம்
பெறப்படுகிறது |
|
|
|
|
விண்ணப்ப
கட்டணம் |
கிடையாது |
|
தேர்வுமுறை: |
நேர்காணல் |
|
கடைசி
தேதி: |
21.01.2022 |
إرسال تعليق